Latest News
விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பு இராணுவ உதவியுடன் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு
யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதன் காரணமாக ராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு...
எரிபொருளுக்கு கரவெட்டியில் புதிய நடைமுறை மக்கள் பாராட்டு
எரிபொருளைப் பெறுவதற்கு கரவெட்டி பிரதேச செயலகம், கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கமும் இணைந்து புதிய நடைமுறையை கொண்டு வந்தமைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். கரவெட்டி பிரதேச...
இன்று வியாழக்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று வியாழக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2.30 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில்...
ஆளுநரின் இந்தியப் பயணம் வடக்கில் அபிவிருத்தி
2022 ஏப்ரல் 28 முதல் மே 12 வரை ஆளுநரின் இந்திய பயணம். விரைவில் வடக்கில் அபிவிருத்தி கௌரவ. இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வட மாகாணத்திற்கான புதிய கூட்டாண்மைகளை அவசரமாக...
இடமாற்றம் தொடர்பான முறைப்பாடுகள் இறுதித் திகதி
வடமாகாணத்திற்குட்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர் சேவையில் வருடாந்த இடமாற்றம் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் வலயக் கல்வி அலுவலகங்களால் இம்மாதம் 31ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு...
14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை
வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களினால் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (25) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த (17.05.2017) அன்று...
வலைப்பந்தாட்டத்தில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
2018 மற்றும் 2020 ம் ஆண்டு நடைபெற்ற வலைப்பந்தாட்ட நடுவர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 29.05.2022 காலை 10:00 மணிக்கு யாழ்ப்பாணம் US Hotel ல் நடைபெறவுள்ளது. நாட்டில் நிலவும்...
இன்று புதன்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று புதன்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2.30 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வடமராட்சி பகுதியில் பிற்பகல் 4.15 மணி...
குறைந்த வருமானம் பெறும் மக்கள் விபரங்களை கிராம அலுவலகர்கள் திரட்ட மாட்டார்கள் – சங்கம் அறிவிப்பு
குறைந்த வருமானம் பெறுபவர்களின் பெயர் விபரங்களை தாம் சேகரிக்க முடியாது என கிராம அலுவலகர் சங்கம் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதில் குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு...
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வு
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27ம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பிற்பகல்...
புனித பிலிப் நேரியார் ஆலயத் திருவிழா
செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத் திருவிழா நாளை மறுதினம் 26ம் திகதி நடைபெறவுள்ளது. நற்கருணை பெருவிழா திருப்பலி நாளை புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். நாளை மறுதினம் வியாழக்கிழமை...
நாளை முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம்
தனியார் பேரூந்துகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்காவிடின் நாளை புதன்கிழமை முதல் தனியார் பேருந்து சேவைக் கட்டணம் அதிகரிக்கும் என வடமராட்சி தனியார் பேரூந்து சங்கத்தின் செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். தற்போது டீசல் விலை...
வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க ஏற்பாடு
மிகவும் வறுமைகுட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்குவது தொடர்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலங்களினால் வறுமைக்குட்பட்ட மக்களின் விபரங்கள் சேகரிக்கும் செயற்பாட்டினை ஆரம்பித்து விபரங்களை அனுப்பி வைக்குமாறு யாழ் மாவட்ட மேலதிக...
யுத்தத்தில் இறந்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை
முள்வாய்க்கால் மற்றும் யுத்தத்தில் இறந்த மக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் சுழிபுரம் திருவடிநிலை கடற்கரையில் நடைபெறவுள்ளது. மனித உரிமைக்கான கிராமம் என்ற அமைப்பின் பணிப்பாளரும், ஐக்கிய...
இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு இல்லை
இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு இல்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலை
மீண்டும் எரிபொருள் விலைகள் இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக...
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோருக்கும் எரிபொருள் வழங்குங்கள்
பரீட்சைக்குத் தோற்றும் பெற்றோர்களுக்கு எரிபொருள் வழங்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை உரிய நேரத்தில் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏற்றவிதமாக அவர்களின் பெற்றோர்களுக்கு எரிபொருள் வழங்குமாறும்...
இன்று திங்கட்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று திங்கட்கிழமை வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வடமராட்சி பகுதியில் பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 6.30...
பரீட்சை மாணவி மர்மப் பொருள் வெடித்ததில் படுகாயம்
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி...
எழுத்தாளர் தெணியான் காலமானார்
மூத்த எழுத்தாளர் தெணியான் தனது 80 வது வயதில் காலமானார். கொற்றாவத்தை தெணியகத்தைச் சேர்ந்த ஈழத்து மூத்த எழுத்தாளரும், ஓய்வு நிலை தமிழ் ஆசிரியருமான கந்தையா நடேசன் (தெணியான்) அவர்கள் தனது 80 வது...
மண்ணெண்ணெய் ஊற்றி தீக் காயத்துடன் குடும்பப் பெண்
தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற இளவயது குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே தீக்...
சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் மீட்பு
சாவகச்சேரி கெற்பேலியில் வெடிக்காத நிலையில் பெருமளவு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றுக் காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது வெடிக்காத நிலையில் கைக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சம்பவம்...
அரச அலுவலர்களின் அக்ரஹாரா காப்புறுதி
அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அலுவலர்களின் அக்ரஹாரா காப்புறுதி தொடர்பான தகவல்களை கணனிமயப்படுத்தும் நோக்கில், தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் வலைத்தளத்தின் தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.nitf.lk/en/member_login/signin.php என்ற...
ஒரு நாளுடன் பெற்றோல் தீர்ந்தது மக்கள் ஏமாற்றம்
ஒரு நாளுடன் வடமராட்சிக்கு வழங்கப்பட்ட பெற்றோல் நிறைவடைந்துள்ளது. வடமராட்சிப் பகுதியில் இன்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்பட்டது. இருப்பினும் இன்றே பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
வடமராட்சி பகுதியில் பெற்றோல் விநியோகம் ஆரம்பம்
வடமராட்சிப் பகுதியில் பெற்றோல் வழங்கப்பட்டு வருகிறது. கொழுத்தும் வெயிலிலிலும் மக்கள் எரிபொருளை நிரப்பி வருகின்றனர். வடமராட்சிப் பகுதியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை நிரப்பி வருகின்றனர். இதில் இன்று...
நெல்லியடி சமிச்ஞை லைற்றை ஒளிரச் செய்யுங்கள்
நெல்லியடியில் வீதி சமிஞ்சை லைற்றை இயங்கச் செய்யுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள சமிஞ்சை லைற் கடந்த ஒரு மாதகால இயங்காத நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள்...
முருக்கங்காயின் விலை உச்சத்தில்
முருக்கங்காயின் விலை வடமராட்சியில் உச்சத்தை எட்டியுள்ளது. வடமராட்சி நெல்லியடி சந்தையில் முருக்கங்காய் ஒரு கிலோ மொத்த விற்பனையில் 1700 ரூபாவாகவும் சில்லறை விலையில் 2000ரூபாவாகவும் உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளின்...
டெங்கு காய்ச்சலினால் மாணவன் உயிரிழப்பு
டெங்கு காய்ச்சலினால் மாணவன் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது 11) சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 18ம்...
வடமராட்சி பகுதியில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு பணிஸ் வகைகளின் விலைகளில் மாற்றமில்லை
ஏனைய இடங்களை விட வடமராட்சி பகுதியில் பணிஸ் வகைகளின் விலைகளை குறைந்த விலையில் வடமராட்சி பேக்கரி உரிமையாளர் சங்கத்தினர் வழங்கி வருகின்றனர். தற்போது நாட்டில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு...
நெல்லியடி மக்கள் வங்கி இன்று விடுமுறை
இன்று சனிக்கிழமை நெல்லியடி மக்கள் வங்கி இயங்க மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து அத்தியாவசிய உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமைக்கு செல்லுமாறு பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் திறக்கும்...