Sun. Jun 4th, 2023

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Latest News

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் பொன்விழா கிண்ணத்திற்கான இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு N.B.C.M.அனுசரணையில் பொன்விழா கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் (03.06.2023) சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அல்வாய் நண்பர்கள்...

எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. பெற்றோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும், பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால்...

பாடசாலை மாணவர்களுக்கான போட்டியை நடாத்தும் போது அனுமதி கட்டணத்தில் கட்டுப்பாடு வேண்டும் – ப.தர்மகுமாரன் வேண்டுகோள்

பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்படும் சுற்றுப் போட்டிகளுக்கு அனுமதி கட்டணத்தில் கட்டுப்பாடு அவசியம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  பாடசாலைமட்ட போட்டிகளை நடாத்தும் போது கல்வித்திணைகளம் தவிர்ந்த, ஏனைய சங்கங்கள்,...

நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் – கரவெட்டி பிரதேச செயலாளர் காட்டம்

நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இல்லையேல், குறித்த மலசல கூடம் மூடப்படும் என கரவெட்டிப் பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஷநாதன்...

அச்சுவேலியில் கூரிய ஆயுதங்கள் மீட்பு

அச்சுவேலி வடக்கு  காட்டுப் பகுதியில் கூரிய ஆயுதங்கள் இன்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப் பகுதியில் சையிக்கிளின் உதிரிப் பாகத்திலிருந்து கூரிய ஆயுதங்கங்கள் செய்யப்பட்டுள்ளது....

பரீட்சை எழுதிவிட்டு திரும்பிய மாணவனை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞர்கள் – நெல்லியடியில் சம்பவம்

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவனை மோட்டார் சையிக்கிளில் வந்த இரு இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்சற்று முன்னர் நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, வதிரி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த மாணவன் ...

பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான அபாயம்

நாட்டின் 90% பாடசாலைகளில் நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். டெங்கு நோய்க்குள்ளாவோரில் 25 வீதமானோர் பாடசாலை சிறுவர்கள் என சுகாதார நிபுணர் திஸ்னக தசநாயக்க சுட்டிக்காட்டினார். இதன்...

வல்வையின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான சொக்கர் மாஸ்ரர் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுளளது. இதில் பிற்பகல் 3.30 மணிக்கு...

கரவெட்டியில் முருங்கங்காய் திருடியவர் நையப்புடைப்பு

வடமராட்சி பகுதியில் முருங்கங்காய் திருடிய திருடனை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் மதியம் நடைபெற்றுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள முருங்கங்காய் தோட்ட காணிக்குள் பட்டப் பகலில் உள்நுளைந்து திருட முற்பட்ட போதே ...

வவுனியாவில் ஐந்து கால்களுடன் பசுக்கன்று

வவுனியா குஞ்சுக்குளம் கிராமத்தில் ஐந்து கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. வவுனியா பாலமோட்டை கோவில் குஞ்சுக்குளம் கிராமத்தில் ஒரு மாட்டின் கன்றுக்குட்டி ஐந்து கால்களுடன் பிறந்துள்ளது. கிராமத்தில் ஆறுமுகம் ஞானேஸ்வரன் என்பவரே...

ஒஸ்மானியாக் கல்லூரி மோதல் விவகாரம் – பொலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தி விசாரிக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று முன்தினம்  (24) இடம்பெற்ற பயிற்சி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் அசம்பாவிதம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திற்கும் - யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன்...

அருணோதயக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், மலர் வெளியீடும்

அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும்,  அருணோதயம் மலர் வெளியீடும் நாளை சனிக்கிழமை முற்பகல் 8 மணிக்கு சிவஞானசோதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. கல்லூரி முதல்வர் ஞா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண...

அசுர வேகத்தில் அராலி சரஸ்வதி – மெதடிஸ்த பெண்கள் கிண்ணமும் வசமாக்கியது

பரபரப்பான வலைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை தமது 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான...

இலவச கண்புரை சத்திரசிகிச்சை”

யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை (ஊயவயசயஉவ) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான...

பருத்தித்துறையில் உள்ளாடைக்குள் ஹெரோயினை மறைத்த சிறுமி

வடமராட்சி பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி தனது உள்ளாடைக்குள் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட காந்தியூர்...

ஹாட்லிக் கல்லூரிக்கு சம்மட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கங்கள்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர். கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் அண்மையில் தியகம ராஜபக்ச மைதானத்தில்...

சம்மட்டி எறிதலில் பொலிகண்டிக்கு வெண்கலம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீதரன் ஐங்கரன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் அண்மையில்...

முல்லைத்தீவு விளையாட்டு வீரர்கள் கெளரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022ம் ஆண்டுக்கான  சாதனைபுரிந்த விளையாட்டு வீரர்களை கெளரவப் படுத்தும் வர்ண இரவு நிகழ்வு கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட விளையாடுத்துறையில் மாகாண மட்டம் மற்றும்  தேசிய...

யாழ்ப்பாண கல்லூரி வலைப்பந்தாட்டம் அனைத்து பிரிவிலும் சம்பியன் கிண்ணத்தை வழித்துத் துடைத்து அராலி சரஸ்வதி

சகல பிரிவிலும் சம்பியன் கிண்ணத்தை அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி கைப்பற்றி வரலாற்றுச் சதனையைப் பதிவு செய்துள்ளனர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி தமது 200வது ஆண்டை முன்னிட்டு நடாத்திய அழைக்கப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான...

அதிபர் ஆசிரியர்களுக்கான கடன் தொகை அதிகரிப்பு இலங்கை ஆசிரிய சேவைச் சங்கம் சுட்டக்காட்டு

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் முன்பு பெற்ற கடனுக்கான இணங்கிய கடன் வட்டிக்கான தொகை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். அதிபர் ஆசிரியர்கள் மக்கள் வங்கியில் பெற்றுக்கொண்ட கடனுக்கான...

நெல்லியடி மத்திய கல்லூரிக்கு சம்மட்டி எறிதலில் வெண்கலம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளி போட்டியில் சம்மட்டி எறிதலில் நெல்லியடி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த விஷ்ணுப்பிரியன் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினார். கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச...

ஹாட்லி நிதர்சன் சம்மட்டி எறிதலில் புதிய சாதனை

தேசிய மட்ட கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் சம்மட்டி எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஏ.நிதர்சன் புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார். கனிஸ்ட பிரிவினருக்கான...

யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்றிட்டம்

தேசிய ரீதியில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து செல்வதினாலும் யாழ் மாவட்டம் சிவப்பு அபாய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாலும் ஜனாதிபதி செயலகத்தின் 2023.04.20 திகதிய PS/EAD/Circular/06/2023 இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் தேசிய, மாகாண,...

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திர சிகிச்சை19ம் திகதி

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான அடுத்த கட்ட சத்திரசிகிச்சை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் அவர்களினால் எதிர்வரும் மே 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...

முழங்காவில் ம.வி. சு.கீரன் தங்கம் ம‌ற்றும் வெள்ளி பதக்கத்துடன் வித்தியாலய சாதனை

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் கிளி/முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் சுமன் கீரன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை சுவீரித்துள்ளார். கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச...

வேகநடையில் கெளஷியாவிற்கு வெள்ளி

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட வேகநடை போட்டியில் யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.கெளஷியா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார் கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று...

தேசிய மட்ட தட்டெறிதலில் மிதுசனுக்கு வெள்ளிப் பதக்கம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த பி.மிதுசன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று...

பொலிகண்டி செவ்வானத்திற்கு தங்கம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பெண்களுக்கான தட்டெறிதலில் பொலிகண்டி இந்துத் தமிழ் கலவன் பாடசாலை மாணவி தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர்...

பருத்தித்துறை மிதுன்ராஜ் புதிய சாதனை

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளத் தொடரில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் தட்டெறிதலில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில்...

வரணியில் மற்றுமொரு விபத்து இளைஞர் பலி

வரணி பகுதியில் இன்று அதிகாலை  இடம் பெற்ற வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இலங்கை போக்குவரத்து சாலையில் பணிபுரியும் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை ...

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்