Latest News
தேசிய மட்ட பட்மின்ரன் போட்டி யாழ் வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கம்
அகில இலங்கை தேசிய மட்ட பட்மின்ரன் போட்டியில் யாழ் வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். 40வயதிற்கு மேற்பட்டோருக்கான அகில இலங்கை தேசிய மட்ட பட்மின்ரன் இரட்டையர் ஆட்டத்திற்கான போட்டி நுவரேலியா உள்ளக...
கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு
வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வலம்புரி விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வு வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்...
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிப்பு – நாகமுத்து பிரதீபராஜா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28,29,30)அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக 12.05.2024 வரை வெப்பநிலை தற்போது...
இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது. தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்
இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது. தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். இருபத்து மூன்று வயதுவரை சரியாகத் தீர்மானமெடுப்பதில் செல்வாக்குச் செலுத்தும் முன்மூளையின் பகுதிகள் முற்றாக விருத்தியடைந்து முடியாதிருப்பதால் தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள்...
முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; இராணுவ வீரர் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை...
சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 316 வெளியீடு…!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையால் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் வெளியீடு இன்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் அமுத...
பருத்தித்துறை புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும்
பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை இடம் பெற்றது. சமய கிரியைகளை தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை வருமான வரி பிரிவு கிளைத் தலைவர் ...
ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
ஊடகவியலாளர் 'தராக்கி' சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெறவுள்ளது. வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர்...
பள்ளிக் குடாப் பகுதியில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகள்.
பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் இப்பகுதியில் இயங்கிவரும்...
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா எனும் 52 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார்...
படகில் பிரசவம் தொடர்பாக ஆ.கேதீஸ்வரன் அவர்களின் ஊடக அறிக்கை
நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்துதல் தொடர்பாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு...
வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து ஒருவர் பலி
வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விபத்தில் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை ஒருவர்...
நெல்லியடி பாலர் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா
நெல்லியடி சன சமூக நிலைய பாலர் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை முன்றலில் நடைபெறவுள்ளது. ஓய்வு நிலை அதிபரும் நிலையத் தலைவருமான...
கொற்றாவத்தையில் 6 லட்சம் பெறுமதியான மின் வயர்கள் களவாடப்பட்டுள்ளது
கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்ட மின் வயர்கள் வெட்டி எடுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் றேஞ்சஸ்...
தொற்றா நோய்களை தடுப்பதற்கு அனைவரும் குறைந்தது நாளொன்றுக்கு 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி.என்.தயாளினி
தொற்றா நோய்களை தடுப்பதற்கு அனைவரும் குறைந்தது நாளொன்றுக்கு 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி.என்.தயாளினி தெரிவித்துள்ளார். AIA நிறுவனத்தின் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்...
குழந்தை பேறு இல்லாதவர்கள் உண்ண வேண்டியது
வலுவூட்டும் செவ்வாழைப்பழம். நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்
குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வீதம் வழங்கும் தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட...
AIA இன்சூரன்ஸ் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்வு நிகழ்வு
AIA இன்சூரன்ஸ் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்விற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.தயாளினி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது....
சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை உதயபுரி கிராமத்திற்கு ரூபா 22 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலைக்கான கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது
சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை உதயபுரி கிராமத்திற்கு ரூபா 22 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலைக்கான கட்டடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது. திருகோணமலை செல்வநாயகபுரம் உதயபுரி முத்துக்குமார சுவாமிகள் அறநெறிப் பாடசாலைக்கான புதிய கட்டிடம் திறப்பு...
கரவெட்டியில் கைக்குண்டு மீட்பு
கரவெட்டி வடக்கு பகுதியில் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி வடக்கு கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போதே கைக்குண்டு ஒன்று...
சட்டவிரோதமாக அட்டைகள் பிடித்தவர்கள் கைது
வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் ஒரு படகுடன் நேற்று வெள்ளிக்கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி...
சந்நிதியான் ஆச்சிரமத்தில் சொற்பொழிவு இடம்பெற்றது
சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் ஆசிரியரின் மகாபாரதச் சொற்பொழிவு சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கரவெட்டி பிரதேச செயலக நலன்புரிச் சங்க இரத்த தானம்
யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் கீழ் கரவெட்டி பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் நடாத்தும் இன்று சனிக்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்வு பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு
AIA இன்சூரன்ஸ் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்விற்கான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.தயாளினி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது....
வவுனியாவில் குழந்தையுடன் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி
வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் வீதியால் என்ற பெண்ணின் குழந்தை கத்தி காட்டி பயமுறுத்தி நகை மற்றும் மோட்டார் சைக்கிளையும் அபகரித்து சென்றுள்ளதாக வவுனியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று...
இன்றைய கால்பந்தாட்ட போட்டிகள்
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி ஏ.எல் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி அராலி ஏ.எல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள...
திக்கம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
திருமணம் செய்து நான்கு மாதங்களில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ! திருமணம் செய்து நான்கு மாதங்களில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த...
ஊர்காவற்துறையில் கண் பரிசோதனை முகாம்
கண்புரை (ஊயவயசயஉவ) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களைத் தெரிவுசெய்யும் கண் பரிசோதனை முகாம்” கண்புரை(ஊயவயசயஉவ) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவு செய்யும் கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 20.04.2024ஆம் திகதி சனிக்கிழமை...
யாழில் காதலியையும் அவளது தாயையும் வெட்டிய பின் காதலனும் தற்கொலை!!
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும் காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர். பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35...
தண்டனைகள் பெரிதாக காணப்பட்டாலே குற்றங்கள் குறையும்
குழு மோதல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது இளைஞர்கள் பலர் நாகரிகம் என்ற பெயரில் இந்திய திரைப்படங்களை பார்த்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகி...