Thu. Sep 21st, 2023

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Latest News

தேசிய மட்ட யூடோ பாலிநகர் மாணவிக்கு வெண்கலம்

அ‌கில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட யூடோ போட்டியில் பாலிநகர் மகா வித்தியாலய மாணவி கு.காவியா வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட யூடோ போட்டி கடந்த 16ம் திகதி...

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் பரிசில் தின நிகழ்வு

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் பரிசில் தின நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரியின் முதல்வர் எஸ்.வேலழகன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பட்டயக்...

பளுதூக்கலில் தேசியத்தில் கல்லூரி சாதனையை பதிவு செய்தது இராமநாதன் கல்லூரி

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் இராமநாதன் கல்லூரி மாணவிகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி கல்லூரி சாதனையை தேசியத்தில் பதிவு செய்துள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய...

மாகாண மட்ட பாவோதல் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் முதலிடம்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பாவோதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் முலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட தமிழ்த்தின போட்டியில் மேல்பிரிவு ஆண் மாணவர்களுக்கான...

தேசிய மட்ட உடற்பயிற்சியில் ஹென்றியரசர் கல்லூரிக்கு வெண்கலம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் கண்டியில் நடைபெற்றது....

பூநகரியில் உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை

பூநகரியில் உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பூநகரியிலுள்ள கடற்கரைச் சுற்றுலா உணவகம் மற்றும் வாடியடிப்பகுதி உணவகங்கள் போன்றவற்றில் பூநகரி மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான பொதுசுகாதார பரிசோககர் குழுவினால்...

தேசிய மட்ட பளுதூக்கலில் வட இந்து மகளிர் கல்லூரிக்கு வெண்கலம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வட.இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பாஸ்கரன் கயல்விழி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவையில்...

பளுதூக்கலில் வரலாற்றுச் சாதனை பதிவு செய்தது யாழ் பல்கலைக்கழகம்

பல்கலைக் கழகங்களுகிடையிலான 14வது மினி ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் யாழ் பல்கலைக்கழக பெண்கள் அணி 8 பதக்கங்களைக் கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். பல்கலைக் கழகங்களுகிடையிலான மினி ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டி அண்மையில்...

உடுப்பிட்டி பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு – மக்கள் போராட்டம்

உடுப்பிட்டி பகுதியில் மதுபான சாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் வியாகேசு உட்பட பொது மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று...

அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனம் 22 ம் திகதி...

வடமராட்சி அதிபர்களுக்கான கலந்துரையாடல்

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அதிபர்கள் பாடசாலை...

சனல் 4 ஆவண படத்தின் முழு வீடியோ காட்சி இணைப்பு

  நேற்றைய தினம் சனல் 4 ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான காணொளி கீழ் உள்ளது   https://vimeo.com/861538196

வதிரியில் மாதாவின் சிலையில் இருந்து இரத்தம் வழியும் அதிசயம்

வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையில் இருந்து இரத்தம் வடிந்த வண்ணம் உள்ளது. இந்த அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். வதிரி அடைப்பு அல்வாய் தெற்கு அல்வாய் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி...

இன்று வெளியாகவுள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சனல் 4 காணொளி

இன்று இங்கிலாந்தில் உள்ள சனல் 4 டிவி நிறுவனத்தின் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் காணொளி. இது இலங்கை அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது.   https://twitter.com/C4Dispatches/status/1698727589756707165?t=cCZKJ7ToLRQCJ8fibFiDiw&s=08

“வீரசூரி” விருதுக்கான விண்ணப்பம் கோரல்

வீரசூரி விருதுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தால் விளையாட்டு துறையில்  மாணவர்களை சாதிக்க செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உயர் விருதான வீரசூரி விருது வழங்கப் படவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியும் என...

16 கோலூன்றி பாய்தல்ஐ.பிரியந்தன் தங்கம்

யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்திய 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் வீனஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஐ.பிரியந்தன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் தடகளத் தொடர்...

கவிஞர் சூரிய நிலாவின் நூல் வெளியீடு

பொதுச் சுகாதார பரிசோதகரும், கவிஞருமான ஆ.ஜென்சன் றொனால்ட் (கவிஞர் சூரியநிலா) எழுதிய 5 நூல்களின் வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏ9 வீதி, கொடிகாமத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது....

இராவணன் வனம்  பூங்கா இயக்கச்சியில் திறந்து வைப்பு

இராவணன் வனம்  பூங்கா திறப்பு விழா  கிளிநொச்சி மாவட்டத்தில் இயக்கச்சி பகுதியில் இன்று சனிக்கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்  யாழ் பல்கலைக் கழக  முன்னால் துனைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கிளிநொச்சிமாவட்ட பிரதி...

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது.

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்...

அறநெறி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்து சமய அறநெறிக் கல்வியை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலும் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் தீக்கிரை

பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் இயங்கும் வஜி வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மாற்றுவலுவுள்ள...

விடைத்தாள் திருத்துவோருக்கு இரு நாள் விடுமுறை

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை மறுதினம் 28 மற்றும் மறுநாள் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு...

வடமராட்சியில் விபத்து சிறுவன் பலி, இளைஞன் படுகாயம்

வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட  விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ...

மோட்டாரில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை மன்னாரில் சம்பவம்

மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவர் இன்று காலை 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் அடம்பன் பகுதியில் நடைபெற்றது. 46 மற்றும் 52 வயதுடைய இருவர் மீதே...

சற்று முன்னர் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி வீதியில் விபத்து

சற்று முன்னர் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி வீதியில் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி...

குப்பையோடு குப்பையாகப் போடப்பட்ட எட்டு பவுண் தங்க நகைகளை மீட்டுக் கொடுத்த சுகாதார தொழிலாளி பலரும் பாராட்டு

சாவகச்சேரி நகர சபை குப்பை உழவு இயந்திரத்தில் குப்பையோடு குப்பையாகப் போடப்பட்ட எட்டு பவுண் தங்க நகைகளை உரியவர்களிடம் கண்டெடுத்து வழங்கிய மகிழங்கேணி இளைஞன் சண்முகம் தமிழ்சனுக்கு பலரும் பாரட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். நேற்று...

கிளிநொச்சில் விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும்...

வலி.கிழக்கு பிரதேச சபையால் 1000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் அங்குரார்ப்பணம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் நிலை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும்  பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக 1000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்தின்  அங்குரார்ப்பண வைபவம் இன்று செம்மணி வீதியில் நடைபெற்றது. வலிகாமம்...

நெல்லியடி சூ பலர்ஸ்ஸை பதம் பார்த்தது பெண்ணின் மோட்டார் சையிக்கிள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பெண்ணின் மோட்டார் சையிக்கிள் நெல்லியடியில் உள்ள செருப்பு விற்கும் கடைக்குள் புகுந்துள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி சமிச்ஞை விளக்கு பகுதியின் ஊடாக பயணித்த 3...

கரவெட்டியில் விபத்து இருவர் பலி

மரணச் சடங்கிற்காக மோட்டார் சையிக்கிளில் வருகை தந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கரவெட்டி கோயிற்சந்தை பகுதியிலுள்ள பாலத்தடியில் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் வதிரி பகுதியைச்...

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்