Fri. Mar 24th, 2023

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Latest News

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான விஜித் K. மலல்கொட, A.H.M.N.நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழாம்...

பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளது

எதிர்வரும் மார்ச் 27 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பால்மாக்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 01 கிலோகிராம் பால்மா பொதியின் விலை  200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்...

திருமணமாகி 5 மாதங்களான பெண் மின்சாரம் தாக்கி மரணம்

முல்லைத்தீவு - மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (23-03-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டில் இருந்து மின்சாரத்தினை வெளியில் முற்றத்தில் வெளிச்சம்...

வடமராட்சி கால்பந்தாட்டதில் கரவைசுடர் சம்பியன்

வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்திய கால்பந்தாட்ட தொடரில் கரவைசுடர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இதன் இறுதியாட்டம் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இறுதியாட்டத்தில் கரவை சுடர்...

சந்நிதியான் ஆச்சிரமத்தின் முன்மாதிரியான செயற்பாடு

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு 290,000 ரூபா நிதி உதவி நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்டம் - செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட...

பரீட்சைகளை கருதாது இடமாற்றத்தை செய்யுங்கள்- இலங்கை ஆசிரிய சங்கம்

கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையை கருத்திற்கொண்டு ஆசிரியர் இடமாற்றச் சபை தொடர்பான பிரச்சினை மோசமடைந்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...

கரவெட்டியில் முதலைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துங்கள்

வடமராட்சி கரவெட்டி உச்சில் மாணிக்கவலை குளத்தில் முதலைகளின் ஆக்கிரமிப்பால் கால்நடைகள் பல இரையாகியுள்ளதுடன்,  மக்களும் பலர் அச்சத்துடன் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கரவெட்டி உச்சில் மாணிக்கவலை குளத்தில் நேற்று முன்தினபுதன்கிழமை முதலைக்கு மாடு ஒன்று...

பளை பொலீஸ் இருவரை காணவில்லை போதையா? வழிதவறியா? விசாரணை

பளைப் பகுதியில் கடையாற்றும் பொலீஸார் இருவர் காணமல் போயுள்ளதுடன்,  அவர்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பளைப் பொலீஸ் பிரிவில் கடமையாற்றும் இருவர் நேற்று சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சென்றுள்ளனர்....

யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க புதிய நிர்வாக தெரிவு

யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை யா/பெரியபுலம் மகா வித்யியாலயத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக திருமதி வா.அபிதா,  செயலாளராக செல்வி.அ.அமுதினி,  பொருளாளராக திருமதி ச.சியாமா, உபதலைவர்களாக, நடுவர்களுக்கான தலைவராக திருமதி...

இலவச அப்பியாச கொப்பிகளுக்கான பண அறவீடு பெற்றோர் விசனம்

இலவச அப்பியாச கொப்பிகளை வழங்கிய போது அப்பியாச கொப்பிகளுக்கான பணம் பெறப்படுவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். தற்போது மாணவர்களிற்கான அப்பியாச கொப்பிகளின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு யுனிசெவ் நிறுவனத்தால் பாடசாலைகளுக்கு இலவசமாக கொப்பிகள் வழங்கப்பட்டது....

கட்டைவேலி மெ.மி.த.க.பாடசாலை பரிசில் தினம்

யா/ கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலை பரிசில் தினமும், தரம் 5 மாணவர்களின் கௌரவிப்பும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின் பதில் அதிபர். திருமதி.ரேவதி யோகலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு  பிரதமவிருந்தினராக  யா/...

தமிழ் மொழித்தின போட்டித் திகதிகள் அறிவிப்பு

அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள் நடைபெறும் திகதிகள் தொடர்பாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை மட்டப் போட்டிகள் 04ம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னரும், வலய மட்டப் போட்டிகள் 07ம் மாதம் 31 ஆம்...

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் இளம் குடும்பஸ்தர் பலி

வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் ஒருவரின் வீட்டில் நடைபெற்றது. சம்பவத்தில் காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது...

வட்டுக்கோட்டை அமைப்பாளருக்கு கொலை மிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம்...

இடமாற்றங்கள் அனைத்தும் அடுத்த மாத நடுப்பகுதியில் நடைபெறும்

நாட்டின் சகல பாடசாலைகளிலும் பத்து வருடங்கள் மற்றும் வருடாந்த இடமாற்றப் பரிந்துரைக்கு அமைய கீழ்வரும் காரணங்களின் அடிப்படையில் விஷேட மேன்முறையீட்டுக்கான ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் 2023.04.17 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி அமைச்சின் ஊடக...

குடத்தனையில் சற்று முன்னர் விபத்து ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண...

யாழ் மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு – 2023

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மாவட்ட மகளிர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் - 2023 மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 16.03.2023 அன்று வியாழக்கிழமை காலை 9.00...

பாடசாலைக்கு சென்ற வழியில் விபத்து ஆசிரியர் உயிரிழப்பு

பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து...

கரவெட்டி பிரதேச சபையில் இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (20.03.2023) இரத்ததான முகாம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன்...

மகாஜனா மாணவர்கள் தேசிய மட்ட பசுமை அமைதி விருதுகளை வென்றனர்

மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொதுஅறிவுப் பரீட்சையில் தெல்லிப்பளை மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை பெற்றனர். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி மாணவர்கள் அபிநயா தங்கப் பதக்கத்தையும், அபிசாய்ராம் வெண்கல பதக்கத்தையும் பெற்றுக்...

நாளை செவ்வாய்கிழமை மின்வெட்டு நேரம்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை 2023-03-21 செவ்வாய் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் கே.எம்.கே. கடல் உணவு...

அச்சுவேலியில் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய சம்பவம்

அச்சுவேலி பகுதியில் இயங்கும் பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவியை கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி சான்றிதழ் பெற்ற பாடசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் உள்ள...

தங்கை கர்ப்பம், அண்ணன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்....

வலைப்பந்தாட்ட சங்க பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும்

யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் பொது கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் நாளை 19ம் திகதி ஞாயிற்று கிழமை காலை 10:30 மணிக்கு யா / பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பாடசாலைக்கு குடிநீர் இயந்திரம் பொருத்தி வைப்பு

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கரணவாய் தாமோதர வித்தியாலயத்திற்கு குடிநீர் செயற்றிட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 2இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் செயற்றிட்டத்தினை...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு  மருந்து வகைகள் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக 5இலட்சத்து 798 ரூபா பெறுமதியான...

கரவெட்டி மகேசன் வி.கழகத்தின் விழிப்புணர்வு துவிச்சக்கர பேரணி

மன இறுக்கம் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற "துவிச்சக்கர விழிப்புணர்வு பேரணி" ஒன்றை கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி ஆரோக்கியமான...

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

சரித்திர பிரசித்தி பெற்ற ,கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய 2023ம் ஆண்டு பங்குனி உத்தர மாபெரும் பொங்கல் விழா.. ஆரம்பம் ', 29,03.2023 புதன்கிழமை. ( விளக்கு வைப்பு ) நிறைவு' பங்குனி...

யாழில் கோடீஸ்வரரும் யுவதியும் கழுத்தில் சுருக்கிட்ட நிலையி்ல் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபரும் அவரின் கடையில் பணிபுரிந்த யுவதியும் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஸ் நகைக்கடை மற்றும் நியுமைதிலி நகைக்கடை போன்றவற்றின் முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம்...

நாளைய பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில்  ஈடுபடவுள்ளதால் வடமாகாணத்தில் நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் அவர்களிடம் தொடர்பு...

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்