Thu. Apr 18th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1941-02-02

தோற்றம்

2 February, 1941

மறைவு

3 April, 2022

சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்  (சாரதி 7071 கார், சீரணி, அரிசி ஆலை சண்டிலிப்பாய்)  (வயது : 81)

பிறந்த இடம்
இளவாலை முள்ளாணை
வாழ்ந்த இடம்
பண்ணாகம் தெற்கு, சுழிபுரம்

மறைவு

2022-04-03
இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும்,  பண்ணாகம் தெற்கு,  சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் இன்று  (03.04.2022) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதியரின் இளைய மகனும்,  சண்முகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  உமாதேவியின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்றவர்களான குருபரன், ஜெயசீலன் மற்றும் மயூரதன் (ஜேர்மனி), பகீரதன் (கட்டார்), பரணீதரன் (ஆசிரியர் யா/அராலி இந்துக் கல்லூரி), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  காலஞ்சென்ற கண்மணி மற்றும் சந்தனம் , காலஞ்சென்ற பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகராணி, நீரஜா, கெளரி, காஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,  தனுசியா, தனேஸ், கஜன், மிலான், அபிலன், விதுசன், வைஸ்ணவி, லதுசன், பிவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும், அபிசன், ஆயுசன், அர்விசன், ஆதித்தியா, ஆதுசன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (04.04.2022) திங்கட்கிழமை நண்பல் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

பரணீதரன் (மகன்)

பிரிவுத்துயர் பகிர்வு