Tue. Apr 16th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1942-04-05

தோற்றம்

5 April, 1942

மறைவு

22 November, 2021

கிருஷ்ணபிள்ளை தம்பையா (வயது : 80)

பிறந்த இடம்
அல்வாய் மேற்கு திக்கம்
வாழ்ந்த இடம்
ஆவரங்கால்

மறைவு

2021-11-22
அல்வாய் மேற்கு திக்கத்தை பிறப்பிடமாகவும்
வன்னியசிங்கம் வீதி, ஆவங்காலை வசிப்பிடமாகவும்  கொண்ட கிருஷ்ணபிள்ளை தம்பையா (ஓய்வுநிலை உப தபாலதிபர்) நேற்று (22.11.2021) திங்கட்கிழமை காலமானார். அன்னர் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின்  அன்பு மகனும்,  ஆறுமுகம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், பூமணியின் அன்புக் கணவரும், தவரூபன் ( கனடா ), கோமதி, (கனடா) காமினி ( ஆசிரியர் யா/அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை) , மதுரா (கனடா) ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,  தயாரூபி ( கனடா) ஸ்ரீகெங்காதரன் (கனடா), குமரன் (ஆசிரியர் யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), அஜிதன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவலட்சுமி, தங்கம்மா ஆகியோரின் அன்புச்  சகோதரனும்,  காலஞ்சென்றவர்களான சிவபாதம், சண்முகம், சர்வானந்தம் , புனிதவதி மற்றும் தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  பரணிதன், வைஷ்னவி, சங்கவி, ரம்மியா, துஜிதன், கஜானா, சரணிசன், திருத்தகி, வித்தகன், அக்சயா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்  (25.11.2021) வியாழக்கிழமை, காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உற்றார் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர் .
Share This:

தொடர்புகளுக்கு

குமரன் (மருமகன்)

பிரிவுத்துயர் பகிர்வு