Sat. Apr 27th, 2024

உலகம்

இந்தியாவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்

இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை…

பிலிப்பைன்ஸில் இராணுவ விமான விபத்தில் குறைந்தது 17 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்ஸில் இராணுவ விமான விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் 40 பேர் எரியும் இடிபாடுகளில் இருந்து…

கனடாவில் முஸ்லீம் குடும்பத்தை வாகனத்தால் மோதி கொன்ற நபர்

கனடாவின் டொரோண்டோ பகுதியில் வீதியை கடப்பதற்காக நின்ற முஸ்லீம் குடும்பம் ஒன்றை வெள்ளை இனத்தை சேர்ந்த 20 வயது நபர்…

உலகம் தார்மீக கடப்பாடுகளின் அழிவின் விளிம்பில் – உலக சுகாதர அமைப்பின் தலைவர்

கோவிட் தடுப்பூசிகளின் சமமற்ற விநியோகம் காரணமாக உலகம் அதன் தார்மீக கடப்பாடுகளின் பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று உலக சுகாதார…

கோரோனோ தடுப்பூசி , பணக்கார நாடுகளின் திமிர்..சிக்கலில் வறியநாடுகள்

கோரோனோ தடுப்பூசி வெளிவந்திருக்கும் நிலையில் அதனை பெற்று தங்களது நாட்டு குடிமக்களுக்கு வழங்குவது தொடர்பான போட்டிகள் அதிகரித்தவண்ணம் உள்ளது ….

ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்….

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் மூவர் பலி- பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டது

பிரான்சின் நிஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் இருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி…

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவர் மனைவி கோரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியுடைய தனிப்பட்ட அலுவலக 31 வயதான…

பயன்பாட்டுக்கு வந்த ரசியாவின் கோரோனோ தடுப்பூசி

உலகிலே முதன் முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி வினியோகம் ரஷிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கொரோனா பரவலை தடுக்க…

தனிமைபடுத்திய நபர்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஊழியர்கள் ,ஆஸ்திரேலியாவில் கோரோனோ தொற்று மீண்டும்

விக்டோரியா மாநிலத்தில் மீண்டும் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் நீதி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இங்கு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்