Thu. Dec 11th, 2025

News

காலாவதியான உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு ஒரு லட்சத்து முப்பது மூவாயிரம் ரூபா தண்டம்

பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் காலாவதி கடந்த உணவுப் பொருட்களை நுகர்வோரிற்கு விற்பனை செய்தமை தொடர்பாக இரு வர்த்தக உரிமைகளுக்கு…

இடைத்தங்கல் முகாம் கற்கோவளம் பாடசாலையில் சிரமதான பணியில் பலரும் பங்கேற்பு

இடைத்தங்கல் முகாமாக செயற்பட்ட பருத்தித்துறை கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை பல தரப்பினராலும் நேற்று புதன்கிழமை தொற்று…

பருத்தித்துறை மக்களுக்கு எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு

பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்பாடு பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்டது. கிராமங்கள் தோறும்…

யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்து வரப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று…

எலிக்காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

எலிக்காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான எலிக்காய்ச்சலுக்கான முற்தடுப்பு…

உதவுக்கரம் நீட்டுபவர்கள் மாவட்ட செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இடர் முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் அறிவிப்பு

உதவுக்கரம் நீட்டுபவர்கள் மாவட்ட செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இடர் முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்…

வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் – யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வடக்கில் 21 குளங்கள் வான் பாயும் நிலை, காலநிலை சீற்றம்

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப் பெரிய…

மூன்று நாள் காய்ச்சல் 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு. அப்பகுதியே பெரும் சோகத்தில்

3நாள் காய்ச்சல் காரணமாக  பாதிக்கப்பட்ட  சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு   பகுதியைச் சேர்ந்த பிரதீபன் லக்சுதன்  (வயது…

இளைஞரை கொலை செய்த சந்தேக நபர்கள் கைது, அண்ணனுக்கா கொலை செய்தோம் முதற்கட்ட விசாரணையில் தெரிவிப்பு

வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சந்தேக நபர்களை காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலீஸார் கைது செய்து நெல்லியடி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்