Tue. Jul 21st, 2026

News

வடமராட்சி பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பம்

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் தொடர்ந்து மூன்று…

தைக்கொண்டோ போட்டியில் மாங்குளம் மகா வித்தியாலயம் 11 பதக்கங்களை குவித்து சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையேயான மாகாண தைக்வொண்டோ போட்டியில் ஆண்கள் பிரிவில் மாங்குளம் மகா வித்தியாலயம் முதற் தடவையாக சம்பியன் பட்டத்தை…

கிளிநொச்சி சிவபாத கலையயகம் அணி வெலிபோலில் வரலாற்றுச் சாதனை படைத்து தேசிய மட்ட போட்டிக்கு தகுதி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான வொலிபோல் போட்டியில் கிளிநொச்சி சிவபாத கலையகம் பாடசாலை அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி தேசிய…

யாழ்ப்பாண மெய்வல்லுனர் போட்டியில் சென் ஜோன்ஸ் மற்றும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவர்கள் சாதனை

யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பாடசாலைகள்…

வடமாகாண மல்யுத்தம் மணற்காடு றோ.க.த.பாடசாலை வீரர்கள் 6 பதக்கங்களை குவித்து பெருமை சேர்த்துள்ளனர்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான  மல்யுத்தப்போட்டியில் யா/மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 6 பதக்கங்களை கைப்பற்றி வடமராட்சி கல்வி வலயத்திற்கு…

வடமாகாண மல்யுத்தம் நெல்லியடி மத்திக்கு வெள்ளிப் பதக்கம்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள்…

வடமாகாண மல்யுத்தம் பலாலி வடக்கு வரலாற்றுச் சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச்…

வடமாகாண மல்யுத்தம் மு/ விநாயகபுரம் அ.த.க.பாடசாலை 9 பதக்கங்களை குவித்து சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் மு/ விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 9 பதக்கங்களை குவித்து…

சிறுவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலி

வடமராட்சியில் நீரில் ழூழ்கி சிறுவன் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்வெட்டித்துறையில் உள்ளநீர்தடாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சம்பவத்தில்…

பருத்தித்துறை வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி அறுத்தவர்களை பொலீஸாரின் துரித நடவடிக்கையால் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்…

You may have missed