கரவெட்டி கோவிற்சந்தை வீடொன்றில் நகைகள் கொள்ளை
நெல்லியடி பொலீஸ் பிரிவினருக்கு உட்பட்ட வடமராட்சி கரவெட்டி கோவிற்சந்தை பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து சுமார் 19 பவுனுக்கு மேல்…
நெல்லியடி பொலீஸ் பிரிவினருக்கு உட்பட்ட வடமராட்சி கரவெட்டி கோவிற்சந்தை பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து சுமார் 19 பவுனுக்கு மேல்…
வடக்கு மாகாணத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாவது இல்ல மெய்வல்லுநர் போட்டியை நடாத்தும் பெருமையை பருத்தித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்…
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் என்ற தொனிப்பொருளின் கீழ் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள்…
இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்துக் ஆரம்ப பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாமிடத்தைப் பெற்று தங்கம்…
தேசிய மல்யுத்த பயிற்றுநர்களினால் முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த வீரர்களுக்கான 2 நாள் மல்யுத்த பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த…
பெற்றோர்கள் பிள்ளைகளின் இயலுமைக்கு ஏற்ப இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்….
யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களால் இன்று சனிக்கிழமை இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக…
வடமராட்சி சிரேஸ்ர உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்றும் நாளையும் கொலின்ஸ் விளையாட்டுக்…
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில் 15 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன்,…
டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலைப் பேணிய ஆதன உரிமையாளர்களுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பருத்தித்துறை…