கரவெட்டியில் கைக்குண்டு மீட்பு
கரவெட்டி வடக்கு பகுதியில் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி வடக்கு கரவெட்டி பிரதேச…
கரவெட்டி வடக்கு பகுதியில் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி வடக்கு கரவெட்டி பிரதேச…
இவ்வாண்டு தமது சேவையில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் வடமராட்சியில் புகழ் பூத்த கல்லூரிகளின் இரு அதிபர்கள் இன்று கெளரவிக்கப்பட்டனர். வடமராட்சியில்…
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் சிவப்பு அறிவித்தலையும் கருத்தில் கொள்ளாது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமாக உள்ளவர்களுக்கு…
யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் தமது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இளையோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 15…
டெங்கு தொற்றைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் மக்கள் தொடர்பு கொள்வதற்காக சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வெள்ளிக்கிழமை (ஜன.05) பூநகரி பிரதேசத்திற்கும் விஜயம் செய்திருந்தார்…
அதிக ஆபத்துள்ள ஒன்பது சுகாதார மாவட்டங்களில் உள்ள அனைத்து நோய்த்தடுப்பு கிளினிக் நிலையங்களிலும் அம்மை (measels ) (MMR) நோய்த்தடுப்பு…
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயம் தரம் 5 புலமை பரீட்சையில் 29 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு…
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவ பாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. செயலாளர் நாயகமும் கல்லூரின் முதல்வருமாகிய…
துன்னாலை பகுதியில் எரிபொருள் வாயு சிலிண்டர் தொடர்ந்து களவாடப்பட்டு வருவதாகவும், பல தடவைகள் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட…