Thu. Mar 28th, 2024

Uncategorized

யாழ் மாவட்ட NAITA வின் ஏற்பாட்டில் நாடுமுழுவதும் 3000 பேரை தொழிற்பயிற்சிக்கு இணைக்கும் செயற்றிட்டம் இன்று அங்குரார்ப்பணம்

யாழ் மாவட்ட NAITA வின் ஏற்பாட்டில் நாடுமுழுவதும் 3000 பேரை தொழிற்பயிற்சிக்கு இணைக்கும் செயற்றிட்ட நிகழ்வின் யாழ் மாவட்ட ரீதியான…

வடமராட்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது

வடமராட்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நால்வரை பருத்தித்துறை பொலீஸார் இன்று கைது செய்துள்ளனர். வடமராட்சி பகுதியில் தாலிக்கொடி அறுப்பு…

அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட…

சுருட்டை புகைத்த மூதாட்டி தீ பரவியதில் மரணம்

சுருட்டை புகைப்பதற்க்காக தீமூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வல்வெட்டித்துறை…

நாளை எரிவாயு வழங்கும் இடங்கள்

நாளை புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின்…

ஆலயத் தலைவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று

தென்மராட்சி கைதடி மற்றும் அல்லாரை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாரை அறுகம்புலம் மகா கணபதி ஆலய…

பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு

மோட்டார் சைக்கிளிலில் இருந்த பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டியை காணவில்லை என பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட் டுள்ளது….

அஞ்சல் உத்தியோகஸ்த்தர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

அஞ்சல் உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை சகல தபால் நிலையங்களும் திறக்கப்படும் என தபால்மா…

கரவெட்டி சமுர்த்தி வங்கிச் சேவை இன்று முதல் இயங்கும்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகள் இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஊழியர்கள் கடமைக்கு…

வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

சுகாதார துறையினருக்கு எரிபொருள் வழங்குவோரை எதிர்ப்போர் மீதும், தாக்குதல் நடத்தியோர் மீதும் தமது கண்டனத்தை தெரிவிப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்