Fri. Apr 19th, 2024

Uncategorized

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் கையளிப்பு

Srilanka College of Internal Medicine    அமைப்பினரால் அத்தியாவசியமான மருந்து பொருட்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது….

4 மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு

வவுனியா ஈரட்டை பெரிய குளத்தில் இரு மாணவர்கள்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம்…

நெல்லியடியில் திருட்டு ஆண், பெண் என இருவர் கைது

நெல்லியடி பகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆண், பெண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி…

கரவெட்டியில் மண்ணெண்ணெய் குண்டு 3 வயதுக் குழந்தை மயிரிழையில் உயிர் தப்பியது

கரவெட்டி இராஜ கிராம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளதுடன் 3 வயதுக் குழந்தை மயிரிழையில்…

200 மீற்றர் ஓட்டத்தில் வி.தர்சன் தங்கம்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான 200 மீற்ரர் ஓட்டத்தில் வி.தர்சன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்….

யாழ் இந்து மற்றும் சுண்டுக்குழி மகளிர் அணிகள் வலைப்பந்தில் சாதிப்பு

யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் 16,18 வயதுப்  பிரிவுகளில் யாழ் இந்து மகளிர் கல்லூரியும்,…

வடமராட்சி கல்வி வலய ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக நடைபெற்றது. சு.யசீலன் தெரிவிப்பு

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் முறையான வகையில் இம்முறை நடைபெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமராட்சி வலயச்…

இன்று ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று ஞாயிற்றுக்கிழமை  வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி இன்று 3.30 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்…

உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ். செல்லக்குமரன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு

வடமராட்சி வலய உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ்.செல்லக்குமரன் அவர்களுக்கான பிரிவு உபசார நிகழ்வு யா/வடமராட்சி மத்திய மகளிர்  கல்லூரியின்…

மாணவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைவரதும் – வினோத்குமார் தெரிவிப்பு

போட்டிமிகு பரீட்சையில் உலகில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு கீழா உள்ளவர்களை அனைவரும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்