Sat. Apr 27th, 2024

செய்திகள்

தேசிய மட்ட பட்மின்ரன் போட்டி யாழ் வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கை தேசிய மட்ட பட்மின்ரன் போட்டியில் யாழ் வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். 40வயதிற்கு மேற்பட்டோருக்கான…

கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு

வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள…

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிப்பு – நாகமுத்து பிரதீபராஜா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி…

இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது. தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்

இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது. தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். இருபத்து மூன்று வயதுவரை சரியாகத் தீர்மானமெடுப்பதில்…

முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; இராணுவ வீரர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7…

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 316 வெளியீடு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையால் மாதாந்தம்  வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர்…

பருத்தித்துறை புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும்

பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை  இடம் பெற்றது. சமய…

ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பருத்தித்துறை…

பள்ளிக் குடாப் பகுதியில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகள்.

பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.  மேற்பார்வை பொது சுகாதார…

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்