Sat. Apr 27th, 2024

சிறப்புச் செய்திகள்

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிப்பு – நாகமுத்து பிரதீபராஜா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி…

முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; இராணுவ வீரர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7…

படகில் பிரசவம் தொடர்பாக ஆ.கேதீஸ்வரன் அவர்களின் ஊடக அறிக்கை

நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்துதல் தொடர்பாக யாழ்…

வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து ஒருவர் பலி

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்…

கொற்றாவத்தையில் 6 லட்சம் பெறுமதியான மின் வயர்கள் களவாடப்பட்டுள்ளது

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்ட மின் வயர்கள் வெட்டி எடுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

சட்டவிரோதமாக அட்டைகள் பிடித்தவர்கள் கைது

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் ஒரு படகுடன் நேற்று வெள்ளிக்கிழமை கடற்படையால்…

கரவெட்டி பிரதேச செயலக நலன்புரிச் சங்க இரத்த தானம்

யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் கீழ் கரவெட்டி பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் நடாத்தும் இன்று சனிக்கிழமை கரவெட்டி…

வவுனியாவில் குழந்தையுடன் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் வீதியால் என்ற பெண்ணின் குழந்தை கத்தி காட்டி பயமுறுத்தி நகை மற்றும் மோட்டார் சைக்கிளையும்…

யாழில் காதலியையும் அவளது தாயையும் வெட்டிய பின் காதலனும் தற்கொலை!!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும் காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்