மரண அறிவித்தல்
தோற்றம்
13 May, 1935மறைவு
2 October, 2021கந்தையா சபாரத்தினம் (வயது : 86)
குரும்பசிட்டி வவுனத்தம்பை
குரும்பசிட்டி நீர்வேலி வடக்கு
குரும்பசிட்டி வவுனத்தம்பை வீதியை பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வசிப் பிடமாகவும் கொண்ட கந்தையா சபாரத்தினம் ( முன்னாள் சுருட்டு முதலாளி குரும்பசிட்டி ) அவர்கள் நேற்று ( 02.10.2021 ) சனிக்கிழமையன்று இறைபதம் அடைந்தார் . அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகமுத்து தம்பதியரின் அன்பு மகனும் , காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சபாரத்தினம் விக்னேஸ்வரியின் அன்புக் கணவரும் , காலஞ்சென்றவர்களான கந்தசாமி , செல்வராசா , நவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் . இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம் .
தகவல்
குடும்பத்தினர்