Fri. Apr 26th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1943-09-15

தோற்றம்

15 September, 1943

மறைவு

21 August, 2021

கந்தக்குட்டி - இரத்தினம் (வயது : 78)

பிறந்த இடம்
அண்ணாசிலையடி
வாழ்ந்த இடம்
அண்ணாசிலையடி

மறைவு

2021-08-21
அண்ணாசிலையடி , கரணவாய் , கரவெட்டியினைப் பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட கந்தக்குட்டி – இரத்தினம் ( ஓய்வு நிலைக் கிராம அலுவலர் , பிரதேசசபை உறுப்பினர் ( கரவெட்டி) அவர்கள் இன்று (21.08.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார்  காலஞ்சென்றவர்களான  கந்தக்குட்டி – பொன்னி தம்பதியரின் அன்பு  மகனும் , காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் – தெய்வானை தம்பதியரின் அன்பு மருமகனும் , காலஞ்சென்ற கமலாதேவியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான பாஸ்கரன் , மனோகரன் மற்றும் பிறேமா , மணிமாறன் ( சுவிஸ் ) நெடுஞ்செழியன் ( யா/புனித திரேசாள் மகளிர் கல்லூரி , அலுவலக உதவியாளர் ) , தமிழ்மாறன் ( வலயக்கல்வி பணிப்பாளர் – முல்லைத்தீவு) , கரிகாலன் ( சுவிஸ்), பாமிலா (அபிவிருத்தி உத்தியோகத்தர்- உப பிரதேச சபை பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாந்தகலா, சங்கர், கோமதி (சுவிஸ் ) , மதிவதனா , நந்தினி , அதிஷ்டலக் ஷமி (ராதா – சுவிஸ்) சிவகாந்தன் (ஆசிரியர் – யா/கலட்டி றோ.க பாடசாலை ) ஆகியோரின்  மாமனாரும், தயாளன் – சிந்துஜா ( கனடா ) , நிஷாந்தன் – வதீஜா (கட்டார்) , சுஜீவன்- கார்த்திகா (சுவிஸ்), நிதர்சன், சாருகன், சாரங்கா , சிபிக்கா, அபிநயன் ( சுவிஸ் ) , நிதுனா ( சுவிஸ் ) , கலிபரன் , நூர்ஜிகா , செந்தாளன் , ஆரத்திகன் , ஆரணன், அர்ஜீன் (சுவிஸ் ) , அம்சானி, ஆரணிகா, ஆரபி ஆகியோரின் பாசமிகு பேரனும், சாகித்தியன் ( கனடா ) கார்த்திகேயன் (கனடா),  ஹரிட்(சுவிஸ் ) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின்  இல்லத்தில் கொவிட் 19 – சுகாதார முறைகளின் படி இடம்பெற்று பூதவுடல் முற்பகல் 11-00 மணியளவில் வெல்லன் கிராய் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

இ.தமிழ்மாறன் (மகன்)
நெடுஞ்செழியன் (மகன்)
சி.சிவகாந்தன் (மருமகன்)

பிரிவுத்துயர் பகிர்வு