Fri. Apr 26th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1957-05-03

தோற்றம்

3 May, 1957

மறைவு

13 August, 2022

திருமதி அற்புதராசா கலைவாணி (வயது : 65)

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

மறைவு

2022-08-13
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதராசா கலைவாணி நேற்று (13.08.2022) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ரத்தினவடிவேல் நவமணி தம்பதியரின் அன்பு மகளும்,  மற்றும் தனபாலசிங்கம் அற்புதராசா அவர்களின் அன்பு மனைவியும், துஸ்யந்தன்- நிசாந்தினி (நோர்வே), திவாகர்-நர்மதா( பிரான்ஸ்), நீலவண்ணன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – luminex), பவதாரணி (கலைப்பீடம் யாழ் பல்கலைக் கழகம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  துஸ்யந்தன் (நோர்வே), திவாகர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற சோ.காந்திமதி,  இ.சிவஞானம் (SRS மரக்காலை பருத்தித்துறை), ச.கலாமதி, வை.இந்துமதி (ஜேர்மனி), இ.வளர்மதி,  இ.மதுமதி (ஆசிரியை யா/கற்கோவளம் மெ.மி.த.க.பாடசாலை), ஆகியோரின் அன்புச் சகோதரியும், துஷாரா, சுர்ஜித், டியாஸ், நதீஸ்,  டில்ஷா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (16.08.2022) செவ்வாய்கிழமை முற்பகல் 8 மணிக்கு பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு