Sat. Apr 20th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1961-06-22

தோற்றம்

22 June, 1961

மறைவு

22 October, 2021

நாகரத்தினம் விக்னேஸ்வரன் (அப்புக்கிளி) (வயது : 60)

பிறந்த இடம்
முகமாலை
வாழ்ந்த இடம்
நெல்லியடி மகாத்மா வீதி

மறைவு

2021-10-22

முகமாலையைப் பிறப்பிடமாகவும் மகாத்மா வீதி நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்கிளி என அன்பாக அழைக்கப்படும் நாகரத்தினம் விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று  (22.10.2021) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற நாகரத்தினம் மற்றும் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கிட்டிணன் கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  தங்கேஸ்வரியின் அன்பு மருமகனும்,  நரேஷ்குமார்,  நிரோஸ்குமார் (பிரான்ஸ்), பரிஷினி, புருஷோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மரியகாமலின் (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,  செல்வரத்தினம்,  சிவக்கொழுந்து,  கமலேஸ்வரி, புஸ்பராணி, ருக்மணிதேவி, உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  சிவஞானம்,  யோகேஸ்வரி, ரஞ்சன், மூத்தது,காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்,  பத்தர் மற்றும் கந்தையா, காலஞ்சென்ற புவனேந்திரராசா மற்றும் சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (24.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில்  வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை  உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
Share This:

தொடர்புகளுக்கு

நிரோஸ்குமார்
புருஷோத்

பிரிவுத்துயர் பகிர்வு