Fri. May 3rd, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு

AIA இன்சூரன்ஸ் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்விற்கான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.தயாளினி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
மக்களுக்கு தொற்றா நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6மணிக்கு துவிச்சக்கர வண்டி பவனி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமாகி நெல்லியடி சந்தி, வதிரிச் சந்தி ஊடாக மாலைசந்தி சென்றடைந்தது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிறைவடையவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்