Fri. Apr 26th, 2024

Raja

இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது. தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்

இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது. தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். இருபத்து மூன்று வயதுவரை சரியாகத் தீர்மானமெடுப்பதில்…

முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; இராணுவ வீரர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7…

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 316 வெளியீடு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையால் மாதாந்தம்  வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர்…

பருத்தித்துறை புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும்

பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை  இடம் பெற்றது. சமய…

ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பருத்தித்துறை…

பள்ளிக் குடாப் பகுதியில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகள்.

பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.  மேற்பார்வை பொது சுகாதார…

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்…

படகில் பிரசவம் தொடர்பாக ஆ.கேதீஸ்வரன் அவர்களின் ஊடக அறிக்கை

நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்துதல் தொடர்பாக யாழ்…

வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து ஒருவர் பலி

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்…

நெல்லியடி பாலர் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா

நெல்லியடி சன சமூக நிலைய பாலர் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்