வீதி றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் பலி
வீதியை திருத்தும் றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (5) பிற்பகல் கொடிகாமம் வீதி முள்ளிப் பகுதியில் நடைபெற்றுள்ளது….
வீதியை திருத்தும் றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (5) பிற்பகல் கொடிகாமம் வீதி முள்ளிப் பகுதியில் நடைபெற்றுள்ளது….
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கடும் கண்காணிப்பில் கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி செயலாற்றுவதற்கு ஜனாதிபதி இன்று (5) பல…
கரவெட்டி சுகாதார பிரிவில் உள்ள அல்வாய் பகுதி J/378 கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு…
மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் Zoom எனப் பலவழிகளில் நடைபெற்று வருகின்றது. இதன்படி இன்று வியாழக்கிழமை கல்வி…
இன்று (04) நள்ளிரவு முதல் அரசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணியிக்கப்பட்ட வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன்படி சிவப்பு /வெள்ளை பச்சை…
கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இன்று (4) அருகில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று…
தொடர் களவில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட மூன்று இளைஞர்களைப் பருத்தித்துறை பொலீஸார் நேற்று (3) கைது செய்துள்ளனர். கடந்த…
யாழில் மூடப்பட்ட கடைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இன்று (4) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் நவீன சந்தைக்…
முல்லைத்தீவு சிலாவத்தை சுவாமிதோட்ட பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (3) சிலாவத்தை சுவாமிதோட்ட பகுதியில்…
வடமாகாணத்தில் இன்று (4) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வடமாகாணத்தின் பல …