Fri. May 17th, 2024

Raja

பூநகரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று

பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி நபர் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர்….

இரு குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கும் 10000/= நிவாரணம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின், கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக…

பருத்தித்துறை நகர சபையால் தொற்று நீக்கும் நடவடிக்கை

கொவிட் 19 தொற்று நீக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகர சபையினர் ஈடுபட்டுள்ளனர்.  கொவிட் 19 தொற்று நீக்கும் நடவடிக்கை…

புலோலியில் தகராறு 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் சுயதனிமைப்படுத்தலில்

பருத்தித்துறை புலோலியில் தனிமைப்படுத்திய குடும்பத்தினருடன் தகாராறில் ஈடுபட்ட 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் இவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம்…

சாதாரண பரீட்சை ஜனவரி 18இல்

க.பொ.த.(சா/த) பரீட்சை ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 11 நாட்கள்  நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்….

பஸ் கட்டணங்களில் மாற்றம் இல்லை

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா தொற்று அதிகமானதையடுத்து பஸ்ஸில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்