Fri. May 17th, 2024

Raja

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர்…

சற்று முன்னர் நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை

சற்று முன்னர் நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை இன்று(11) நெல்லியடி வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச…

சீனியின் கட்டுப்பாட்டு விலை வர்த்தகமானியில்

சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லறை விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்…

தென்மராட்சியில் சமூகச் சீர்கேடு

தென்மராட்சி பகுதியில் சமூகச் சீர்கேட்டில் ஈடுபட்டவர்களை கொடிகாமம் பொலீஸார் கைது செய்துள்ளனர்.  தென்மராட்சி மிருசுவில் கரம்பகம் பகுதியில் உள்ள வீடொன்றில்…

கடற்தொழிலாளர்கள் வேண்டுகோள்

கடற்தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தொண்டைமானாறு கடற்தொழிற் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று…

மலசலகூட குழியினுள் விழுந்து சிறுமி உயிரிழப்பு

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியினுள் விழுந்து 6 வயதுச் சிறுமி இன்று (10) உயிரிழந்துள்ளார்.  உறவினர்களின்…

பருத்தித்துறையில் விபத்து

பருத்தித்துறை 1ம் கட்டைச் சந்தியில் இரு மோட்டார் சையிக்கிள்கள் மோதியதில் ஒருவர் விபத்திற்குள்ளாகியுள்ளார். இவ்விபத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில்…

கிளிநொச்சியிலும் கொரோனா வைத்தியசாலை

கிளிநொச்சியில் கொரோனா நோயாளர்களுக்கான வைத்தியசாலை ஒன்று நாளை புதன்கிழமை முதல் செயற்படவுள்ளது. கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கிராமத்திலேயே இவ் வைத்தியசாலை நாளை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்