Thu. May 2nd, 2024

Raja

பஸ் கட்டணங்களில் மாற்றம் இல்லை

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா தொற்று அதிகமானதையடுத்து பஸ்ஸில்…

கட்டுவன பிரதேச சபைக்கு ஜனாதிபதி விஜயம்

கட்டுவன பிரதேச சபைக்கு புதிய கட்டடம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கட்டுவன பிரதேச…

வற்றாப்பளையில் பனை விதைகள் நாட்டி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலய சூழலில் பனம் விதைகள் இன்று (7) நாட்டி வைக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியம் கிளிநொச்சி மாவட்ட…

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் முன்மாதிரியான செயற்பாடு

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை வைத்தியசாலைகளிடமிருந்து…

20 நிமிடங்களில் கொரோனாவை அறியும் கருவி

20 நிமிடங்களில் கொரோனா தொற்று உள்ளவர்களை இனங்காணக் கூடிய 8 லட்சம் கருவிகள் இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயண…

தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணத்தில்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று  06.11.2020 நடைபெற்றது….

வடமாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் இல்லை

இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் 19 பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று…

சாவகச்சேரியில் கொரோனா விழிப்புணர்வு

சாவகச்சேரி நவீன சந்தையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (5) வியாழக்கிழமை  இடம் பெற்றது.   நீர்கொழும்பு லயன்ஸ் கழகத்தை சார்ந்த…

தனிமைப்படுத்தியவர்களை தாக்க முற்பட்டவரின் குடும்பமும் தனிமைப்படுத்தலில்

கொரேனா கட்டுப்பாட்டுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த வாளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவரை தாக்க முற்பட்டவர் பொசுகாதார பரிசோதகர்களால் இனங்காப்பட்டு குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார். அத்துடன்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்