Fri. May 17th, 2024

பளையில்விபத்து இருவர் படுகாயம்

பரந்தன் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் 2 நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்