Sat. Apr 27th, 2024

கோரோனோவுக்கு மேலும் ஐவர் பலி

மேலும் ஐந்து COVID-19 தொற்று இறப்புகள் இன்று நாட்டில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 15 ஐச் சேர்ந்த 61 வயது பெண், வாக்வெல்லாவைச் சேர்ந்த 66 வயது பெண், வெலிமடையைச் சேர்ந்த 66 வயது பெண், பமுனுகமவைச் சேர்ந்த 75 வயது ஆண், தும்மலசூரியவை சேர்ந்த 84 வயது பெண் ஆகியோர் வைரஸுக்கு காலமாகியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்