கிளினிக் நோயாளர்களுக்கு வீட்டிற்கு மருந்து
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக்குக்கான மருந்துகள் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக்குக்கான மருந்துகள் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…
ஆங்கில பாட ஆசிரியர் ஒருவரினால் 11 வயதுடைய மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்தமை தொடர்பில் ஆங்கில பாட ஆசிரியரை பொலீஸார்…
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்றுடன் (6) நிறைவடைகிறது. உலகப்பெருந் தொற்றான கொரோனா அபாயத்தின் மத்தியில்…
மாங்குளம் ஆதார வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக நேற்று (5) முதல் மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
மது போதையில் கடமையில் ஈடுபட்ட இரு பொலீஸாரை யாழ் மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர் பணி நீக்கம் செய்துள்ளார். …
தவறான முடிவெடுத்து சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (5) நடபெற்றுள்ளது. இதில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில்…
வீதியை திருத்தும் றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (5) பிற்பகல் கொடிகாமம் வீதி முள்ளிப் பகுதியில் நடைபெற்றுள்ளது….
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கடும் கண்காணிப்பில் கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி செயலாற்றுவதற்கு ஜனாதிபதி இன்று (5) பல…
கரவெட்டி சுகாதார பிரிவில் உள்ள அல்வாய் பகுதி J/378 கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு…
மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் Zoom எனப் பலவழிகளில் நடைபெற்று வருகின்றது. இதன்படி இன்று வியாழக்கிழமை கல்வி…