ஸ்மாட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது
உடுவில் மகளிர் கல்லூரியின் ஸ்மாட் வகுப்பறையை கல்வி அமைச்சர் இன்று சனிக்கிழமை திறந்து வைத்துள்ளார். கல்லூரி முதல்வர் கலாநிதி சுனித்தா ஜெபரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களினால் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கலந்து கொண்டனர்.