O/Lக்கு செயன்முறைப் பரீட்சை இல்லை
இம்முறை செயன்முறைப் பரீட்சைகளை இடைநிறுத்தப் போவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண பரீட்சை எதிர்வரும் 1ம் திகதி நடைபெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளை இம்முறை நிறுத்தி அதற்கு பதிலாக பாடசாலை மட்ட மதிப்பீட்டு பரீட்சையை நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.