Fri. May 17th, 2024

பேரணியை குழப்பும் நோக்கில் எழுத்துப் பிழையுடன் சுவரொட்டிகள்

பேரணியை குழப்பும் நோக்கில் வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

வடமராட்சியின் வல்லை பெற்றோல் நிலைய சுவர், நெல்லியடி பழைய பொதுச் சந்தை மற்றும் மந்திகை மடத்தடி என பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதில்  அரசியல்வாதிகளே யாழ்ப்பாணத்திற்கு கொவிட் 19 கொண்டு வர வேண்டாம் என ஒட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் எழுத்துப் பிழைகளும் காணப்படுகிறது. தேவையில்லாத சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் பொலீஸார், இச்சுவரொட்டியை கண்டும் அப்புறப்படுத்தாமல் இருக்கும் நோக்கம் என்ன என மக்கள் யோசிக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்