Sun. May 19th, 2024

கிளிநொச்சி தொழில்நுட்ப மாணவர்களின் சாதனை

யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிறிய போர்முயுலா வண் கார் ரக மற்றும் உயிர் வாயுவினால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஶ்ரீ சற்குணராஜா, யாழ் பல்கலைகழக பீடாதிபதிகள் பார்வையிட்டு தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் மேலதிக ஒத்துழைப்புகளை நல்குவதாக உறுதியளித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்