வடமாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் இல்லை
இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் 19 பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (6) 305 பேருக்கு இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு எவருக்கும் கொரோனா இல்லை என்பதுடன் வடக்கு மாகாணத்தில் புதிதாக எவருக்கும் கொரோனா இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.