Sun. May 19th, 2024

இன்றைய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை

வடமாகாணத்தில் இன்று (4) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 226 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்