Sat. Apr 20th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1943-04-28

தோற்றம்

28 April, 1943

மறைவு

23 November, 2021

கந்தையா பஞ்சலிங்கம் (வயது : 79)

பிறந்த இடம்
யாழ் கொக்குவில்
வாழ்ந்த இடம்
கொக்குவில்

மறைவு

2021-11-23

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பஞ்சலிங்கம் அவர்கள் இன்று ( 23.11.2021 ) செவ்வாய்க்கிழமை காலமானார் . அன்னார் காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் , வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தியர் சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை யின் அன்பு மருமகனும் , காலஞ்சென்ற பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் , கேதீஸ்வரன் (சுகந் சர்வதேச நிறுவனம் – யாழ்ப்பாணம் ) , தர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் , பிரதேச செயலகம் , யாழ்ப்பாணம் ) , தாரணி ( பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் , பிரபாகினி

(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மாவட்ட நில அளவை அலுவலகம் – யாழ்ப்பாணம்) , கெங்காதரன் ( விரிவுரையாளர் , ஆசிரியர் கலாசாலை – மட்டக்களப்பு ) , ஸ்ரீ சிவராஜன் ( பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு மாமனாரும் , திஹாஸ்னி , தஷ்வின் , மாதுரி , நிதுர்னன் , சிபிஷன் , றகிஷன் , இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் , குலவீரசிங்கம் , அமரர்களான திலகவதி , சிந்தாமணி , நல்லம்மா , சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் , அமரர்களான நாகராசா , தியாகராசா . ராஜேஸ்வரி , சண்முகானந்தன் மற்றும் கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் , இரட்ணாவதி , இரட்ணசோதி , இரட்ணாகுமார் ஆகியோரின் மாமனாரும் ஆவார் . அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை  (24.11.2021 ) முற்பக்ல 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று . பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு