Wed. May 8th, 2024

வடமராட்சியில் இயற்கை விவசாய பயிற்சி பட்டறை

வடமராட்சி அபிவிருத்தி நிறுவகத்தினரால் எளிய முறையில்  இயற்கை விவசாயம் செய்வதற்கான பயிற்சிப் பட்டறை நாளை மறுதினம் 21ம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

இதில் வளவாளர்களாக தமிழ்நாடு இயற்கை வேளாண்மை விஞ்ஞானி பாமயன் மற்றும் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை பண்ணை ஆலோசகர் ராஜகணேஷ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்