வடக்கில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வடமாகாணத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நேற்று யாழ்…
வடமாகாணத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நேற்று யாழ்…
நல்லூர் பகுதியில் இடம் பெற்று வரும் மணற்கொள்ளை சம்பந்தமாக குறித்த இடத்திற்குச் சென்று நல்லூர் தவிசாளர் நேரடியாக பார்வையிட்டுள்ளார். நல்லூர்…
வடமராட்சி பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்ததுள்ளது. வடமராட்சியில் கொரோனா…
இன்றைய பரிசோதனையில் வவுனியா பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…
வவுனியாவில் இன்று மாலை தொடக்கம் 24ம் திகதி வரை சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் வெளியில் நடமாடுவதற்கும் தடை…
வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் சுகாதார பிரிவினர் எனத் தெரிவித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை மடக்கிப் பிடித்து பொலீஸ் நிலையத்தில்…
மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் இறந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று பொகவந்தலாவ பொலிஸ்…
கோவிட் 19 பாதுகாப்புடன் முன்பள்ளிகளைத் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை கல்விவலயத்தில் முன்பள்ளி உதவிக் கல்விப்…
வவுனியாவில் தொற்றுக்குள்ளானவரின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வவுனியாவில் நேற்று மாத்திரம் 49 ஆல் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில்…
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கோப்பாய் பிரதேச சுகாதார…