ஊரடங்கால் வெறிச்சோடி இருக்கும் வடமராட்சி பகுதி
கொரோனா நோயால் நாடு பூராகவும் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை காணக்கூடியதாக உள்ளது. வடமராட்சிப்பகுதியில் நெல்லியடி, பருத்தித்துறை மாலுசந்தி புதிய சந்தை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது