Fri. May 17th, 2024

நெல்லியடி, கரவெட்டி அல்வாய் பகுதிகளில் கொரோனா

இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்த மூவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நெல்லியடி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவருக்கும்,  கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஆண் ஒருவருக்கும்,  அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்