Fri. May 17th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 பேருக்கு கொரோனா

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையால் அனுப்பப்பட்ட பரிசோதனையில் இன்று வியாழக்கிழமை 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில் இன்று காலை பருத்தித்துறை நகநசபை ஊழியரின் மனைவி மற்றும் பிள்ளைக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.  இன்று இரவு வெளியான முடிவில் குறித்த நபரின் மனைவியின் சகோதரி மற்றும் பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய இருவரும் யார் எனும் விபரம் நியூஸ் தமிழுக்கு கிடைக்கவில்லை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்