Fri. May 17th, 2024

சுபாஸ் பேக்கரி மற்றும் சந்தை உட்பட இன்று இருவருக்கு தொற்று

சுபாஸ் பேக்கரியில் ஒருவருக்கும் நெல்லியடி சந்தையில் ஒருவருக்கும் இன்று வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை இதன் முடிவுகள் வெளியாகியது.  இதில் சுபாஸ் பேக்கரி சாரதியின் குடும்பத்தினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் இருவருக்கு மீளவும் பரிசோதிக்க வேண்டும் எனவும் முடிவு கிடைத்தது.  ஆனால் அவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி பொதுச் சந்தையில் குத்தகைக்காரர் அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்