Mon. May 6th, 2024

சுபாஸ் பேக்கரியில் 11 பேருக்கு கொரோனா தொற்று

நெல்லியடி சுபாஸ் பேக்கரி உரிமையாளர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவர்களுக்கான PCR பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு இன்று இதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.  இதில் சுபாஸ் பேக்கரி உரிமையாளர் உட்பட 11 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பணிபுரிபவர்கள் யாழ் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் வேலைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்