கரவெட்டி, உடுவில் பரிசோதனை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கரவெட்டி சுகாதார பணிமனை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மருதங்கேணி மற்றும் தாவடியைச் சேர்ந்த இருவர், உடுவில் சுகாதார பணிமனையால் மூவர்…
கரவெட்டி சுகாதார பணிமனை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மருதங்கேணி மற்றும் தாவடியைச் சேர்ந்த இருவர், உடுவில் சுகாதார பணிமனையால் மூவர்…
கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகளால் பாதிப்படைந்தோருக்கு அவர்களின் தொழிலை மீள கொண்டு நடாத்துவதற்காக ஹற்றன்…
தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். …
வவுனியாவில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்ற ஊடகவியலாளர்…
RAT பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரின் பிள்ளைகள் கல்வி கற்ற பாடசாலை மற்றும் 32 மாணவர்கள், 4…
பருத்தித்துறை மற்றும் கரவெட்டி கோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் நாளை நடைபெற்றுள்ளது. இதில் கரவெட்டி கோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல்…
கரவெட்டி சுகாதார பணிமனையால் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதில் கொவிட் 19 தொடர்பாக தற்போதுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளுக்கும்…
கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் உள்ள யா/திரு இருதயக் கல்லூரி இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலய மைதான பயன்பாட்டிற்காக புல்வெட்டு இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. பாடசாலையின் பழைய மாணவரும், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி…
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடுவர் சங்கத்திற்கான சீருடை தொகுதி அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்பீச் ஹோட்டலில் இடம்…