Fri. May 17th, 2024

வவுனியாவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்றைய பரிசோதனையில் வவுனியா பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார் .யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் 247 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இன்னிலையில் வவுனியாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்