Wed. May 15th, 2024

வடக்கில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடமாகாணத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நேற்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில்
வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் யாழ் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்