Fri. May 3rd, 2024

Raja

மந்திகை விபத்தில் பெண் வைத்தியசாலையில்

மந்திகை மடத்தடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மட்டும் காயத்திற்குள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காந்தியூர் புலோலியைச்…

மந்திகையில் சற்று முன்னர் 3 வாகனங்கள் விபத்து

மந்திகை மடத்த்தடி பகுதியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி,  துவிச்சக்கர வண்டி என்பன விபத்திற்குள்ளானது. மந்திகை தெருமுடி…

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வு மையம், ஆவரங்கால் மக்கள் ஒன்றியம், ஜீவ ஊற்று அமைப்பின் கரம் ஆகியன இணைந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை…

வடமாகாணத்தில் சுய தனிமைப்படுத்தல் இல்லை

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…

இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா…

வடமாகாண உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர்  சங்கத்தினரால் வடமாகாணத்தில் பல்வேறு திட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்க…

வடமாகாண சந்தைகள் திங்கள் முதல் வழமைக்கு

வடமாகாண சந்தைகள் திங்கள் முதல் மீளத் திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்திற்கு  அனுமதியளித்துள்ளதாக வடமாகாண சுகாதார…

மருதங்கேணியில் இன்று 109 பேருக்கு PCR

மருதங்கேணி பகுதியில் கொரோனா  தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த 109 பேருக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருதங்கேணி சுகாதார பணிமனையால்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்