பருத்தித்துறையில் தேநீர் கடை உரிமையாளர் உயிரிழப்பு
பருத்தித்துறையில் தேநீர் கடை நடாத்தி வந்த இளம் குடும்பத்தர் சுகயீனம் காரணமாக தீடிரென இன்று உயிரிழந்தார்
வடமராட்சி இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நீண்டகாலமாக தேநீர் கடை ஒன்றை நடாத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும் புலோலி குரும்பகட்டியை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் கணேசமூர்த்தி[ வயது 50 ] என்ற குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இவரின் இழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது