சுபாஸ் பேக்கரியுடன் தொடர்புடைய மேலும் இருவருக்கு கொரோனா
சுபாஸ் பேக்கரியுடன் தொடர்புடைய மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வெளியான முடிவுகளில் சுபாஸ் பேக்கரியில் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் அல்வாய் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சுபாஸ் பேக்கரியில் பணிபுரியும் இன்பருட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.