Thu. May 2nd, 2024

Raja

சின்னம் சூட்டும் நிகழ்வு

மு/கைவேலி கணேச வித்தியாலய வித்தியாலய மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. குறித்த பாடசாலையின் 2021ம் ஆண்டுக்கான மாணவத்…

பருத்தித்துறை திரையரங்கிற்கு சீல்

அறிவுறுத்தல்களையும் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய திரையரங்கிற்கு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவால் இன்று  சீல் வைக்கப்பட்டது. பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய…

இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று வடமாகாணத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த….

கொழும்பில் இருந்து வந்தவர் நெல்லியடியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.

கொழும்பில் இருந்து வருகை தந்த ஒருவரை கரவெட்டி சுகாதார பணிமனையினர் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இச்சம்பவம் இன்று கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட…

தனியார் கல்வி நிறுவனங்கள் 25முதல் ஆரம்பம்

தனியார் கல்வி நிறுவனங்களை எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் அபேல…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவச மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் (Covishield and Covaxin) கொரோனா வைரஸ் மருந்து இம் மாத இறுதியில் இந்தியா, இலங்கைக்கு…

அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற பகுதிகளில் அமைந்துள்ள அறநெறிப் பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்து அறநெறிப் பாடசாலைகளினதும் செயற்பாடுகளை நாளை முதல் …

வீட்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

சரவணபவா சேவா அறக்கட்டளை நிலையத்தால் முத்தையன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் பெண்தலமைத்துவ குடும்பத்திற்கான நிரந்தர வீட்டுக்கான அடிக்கல் கடந்த வியாழக்கிழமை…

நெல்லியடியில் பாதுகாப்பற்ற முறையில் மீன் விற்பனை இருவர் கைது

பாதுகாப்பற்ற முறையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட இருவரை நெல்லியடி  பொலீஸார் கைது செய்துள்ளனர். நெல்லியடி பகுதியில் 7 லட்சம் ரூபா…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்