Wed. May 15th, 2024

நெல்லியடில் ஆம்புலன்ஸ் -கார் விபத்து

17.05.2021.நேற்று இரவு 08. மணி அளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸ் வண்டி நோயாளரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் நெல்லியடி புதிய சந்தை பகுதிக்கு அருகாமையில் 750 வீதி பக்கமாகச் சென்று கொண்டிருந்த காருடன் மோதுண்டுள்ளது. அம்புலன்ஸ் வண்டிக்கும் காருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. நெல்லியடி போக்குவரத்து போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள். முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்