Tue. May 14th, 2024

சுபாஸ் பேக்கரி கொத்தணி 30 பேருக்கு தொற்று

சுபாஸ் பேக்கரியுடன் தொடர்புடைய 33 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று சுபாஸ் பேக்கரியுடன் தொடர்புடைய 70 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்