Tue. May 14th, 2024

வதிரி சந்தி பழ வியாபாரிக்கு கொரோனா

வதிரிச் சந்தியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடிய சிலரை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சுயதனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். இவ்வாறு குறித்த வியாபாரியும் முகக் கவசம் அணியாமல் வியாபார நடவடிக்கையில்  ஈடுபட்ட வியாபாரியை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தி PCR எடுக்கப்பட்டது. இதில் குறித்த விபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்