நெல்லியடி சுப்பர் மார்க்கற் உரிமையாளருக்கு கொரோனா
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இயங்கும் சுப்பர் மார்க்கற் உரிமையாளருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த உரிமையாளர் நோய் அறிகுறிகளுடன் தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை நகர சபை உத்தியோகத்தர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.