Tue. May 14th, 2024

நெல்லியடியில் பொலீஸார் அதிரடிச் சோதனை

நெல்லியடி சந்தைக்கு அருகாமையில் நெல்லியடி பொலீஸார் தற்போது  அதிரடிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து வீதி பாதுகாப்பு கடமையில் பொலீஸார் ஈடுபட்டுள்ளதுடன் வீதியின் இரு மருங்கிலும் சோதனை சாவடி பெயர்ப்பலகை வைக்கப்பட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்